Friday, 21 June 2013

அக்னி மழை பொழிந்தால்

அக்னி மழை பொழிந்தால்
அக்னி மழை பொழிந்தால்
நீ தண்ணீராகிவிடு

அது நீர்ப் பிரளயமாகுமானால்
நீ காற்றாகிவிடு

அது மாபெரும் வெள்ளமானால்
நீ ஆகாயமாகிவிடு

பின் அது சர்வ லோகங்களின் கடைசி கடைசி வெள்ளமானால்
நீ உன்னைத் துறந்துவிடு
மகாதேவன் ஆகி விடு
-அல்லம பிரபு
(கன்னடக்கவிதை)

No comments:

Post a Comment