அக்னி மழை பொழிந்தால்
அக்னி மழை பொழிந்தால்
நீ தண்ணீராகிவிடு
அது நீர்ப் பிரளயமாகுமானால்
நீ காற்றாகிவிடு
அது மாபெரும் வெள்ளமானால்
நீ ஆகாயமாகிவிடு
பின் அது சர்வ லோகங்களின் கடைசி கடைசி வெள்ளமானால்
நீ உன்னைத் துறந்துவிடு
மகாதேவன் ஆகி விடு
-அல்லம பிரபு
(கன்னடக்கவிதை)
அக்னி மழை பொழிந்தால்
நீ தண்ணீராகிவிடு
அது நீர்ப் பிரளயமாகுமானால்
நீ காற்றாகிவிடு
அது மாபெரும் வெள்ளமானால்
நீ ஆகாயமாகிவிடு
பின் அது சர்வ லோகங்களின் கடைசி கடைசி வெள்ளமானால்
நீ உன்னைத் துறந்துவிடு
மகாதேவன் ஆகி விடு
-அல்லம பிரபு
(கன்னடக்கவிதை)
No comments:
Post a Comment